சிறுவன்

பதினான்கு வயது ஷான் சுரேஷ் எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களைக் காவல்துறை கோருகிறது. எண் 9 செண்டுல் கிரசென்ட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.
மும்பை: குளம் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான வேலை செய்யும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக பாலியல் குற்றம் புரிந்த 13 வயது சிறுவர், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வெவ்வேறு சம்பவங்களில் மேலும் ஐந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஒரு விபத்து, திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிபோல் இருந்தது.
மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.